tag:blogger.com,1999:blog-5373431657047382820.post8014448844596349514..comments2023-10-02T14:01:35.003+02:00Comments on இணுவையூர் மயூரன்: வாழும் போதே கௌரவிப்போம்.Inuvaijurmayuranhttp://www.blogger.com/profile/12955494576671430171noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5373431657047382820.post-84232866747121490572011-09-15T07:25:33.916+02:002011-09-15T07:25:33.916+02:00பாடலை எங்கேனும் தரவிறக்கமுடியுமா? அல்லது இணையத்தில...பாடலை எங்கேனும் தரவிறக்கமுடியுமா? அல்லது இணையத்தில் எங்கும் விற்பனைக்குக் கிடைக்குமா? முடிந்தால் பின்னூட்டமிடவும். <br /><br />பின்வரும் தொடுப்பிலுள்ள பாடல் அரங்கத்து இரைச்சல்களுடனேயே ஒலி/ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலித்தரம் அவ்வளவு நன்றாக இல்லை.<br /><br />http://youtu.be/W7deDHHwX8Uப. பிரதீபன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373431657047382820.post-6712165738253709742011-01-10T14:21:40.541+01:002011-01-10T14:21:40.541+01:00அனைவருக்கும் நன்றிகள்.அனைவருக்கும் நன்றிகள்.Inuvaijurmayuranhttps://www.blogger.com/profile/12955494576671430171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373431657047382820.post-88902786035385487652011-01-08T14:22:50.902+01:002011-01-08T14:22:50.902+01:00"காகித இதழ்கள் கனதி அற்ரவைதான்
அங்கெ எழுதப்பட..."காகித இதழ்கள் கனதி அற்ரவைதான்<br />அங்கெ எழுதப்பட்ட விடயங்கள் வாசித்து உணராதவரை"!....<br />சில கலைஞ்ஞர்களின் நிலையும் அப்படித்தான். இனங்கண்டு கௌரவிக்காதவரை இவர்கள் திறமை எல்லாம் <br />இவர்கள் கல்லறை சென்றபின்தான் கௌரவிக்கப்படுகின்றது.<br />அதிலும் வாழும்போதே கௌரவித்தல்தானே அந்தக் கலைஞ்ஞனுக்கு <br />கிடைக்கும் உண்மையான கௌரவம்.உங்களது இந்த முயற்சியும் <br />ஆக்கமும் என் நெஞ்சை நெகிழ வைக்கின்றது.வாழ்த்துக்கள் மயூரன்!!!.....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373431657047382820.post-5012263575776947242011-01-05T06:01:05.393+01:002011-01-05T06:01:05.393+01:00உங்கள் ஆக்கத்திற்கும், இணைப்பிற்கும் முதலில் நன்றி...உங்கள் ஆக்கத்திற்கும், இணைப்பிற்கும் முதலில் நன்றிகள் பல...<br />"வாழும்போதே கெளரவிப்போம்" என்ற நல்ல தலைப்பில் ஒரு ஆக்கத்தை அல்லது வேண்டுகோளாக இணைத்துள்ளீர்கள்.<br /><br />ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்போது மனிதனாக மதிக்கத்தெரியாத நாங்கள் கலைஞனை அதுவும் உயிரோடு இருக்கும்போதே மதிப்போமா என்பது கேள்விக்குறி.<br />சும்மா மேடைப்பேச்சுக்கு உதாரனத்திற்காக பல கலைஞனை நினைவுகூறுகிறமே தவிர அக்கறையிலை அல்ல என்பது எனது கருத்து.மு.லிங்கம்https://www.blogger.com/profile/02792393208794352705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373431657047382820.post-2851355556551127952011-01-04T10:24:13.914+01:002011-01-04T10:24:13.914+01:00நான் அறிந்து வேதனைப்படும் விடயம்
எத்தனையோ கலைஞ்ஞர...நான் அறிந்து வேதனைப்படும் விடயம் <br />எத்தனையோ கலைஞ்ஞர்கள் , புத்தியீவிகள் இன்னும் இலைமறை காயாக மனிதத்தின் பாராமுகத்துடன் <br />வாழ்ந்து மடிகின்றார்கள் .அவர்களுக்கே <br />அவர்கள் திறனை காட்ட யாருமில்லை <br />"வாழும் போதே கௌரவிப்போம் "<br />...நல்ல விடயம் வாழ்த்துக்கள் மயூரன்<br /><br />Kannady ManoAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373431657047382820.post-22322578430753839132011-01-04T02:15:49.200+01:002011-01-04T02:15:49.200+01:00தமிழ் சாகாவரம் பெற்றது... யார் செத்தாலென்ன அது வாழ...தமிழ் சாகாவரம் பெற்றது... யார் செத்தாலென்ன அது வாழும், வாழ வைக்கப்படுமல்லவா....ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373431657047382820.post-4752794859768350492011-01-04T01:03:39.053+01:002011-01-04T01:03:39.053+01:00arumai thodaraddum umathu akkangal
valthkkal May...arumai thodaraddum umathu akkangal <br /><br />valthkkal Mayuranpanchalingam thavanesannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373431657047382820.post-81756965170316188982011-01-04T01:01:56.901+01:002011-01-04T01:01:56.901+01:00arumai thodaraddum umathu akkangal
valthkkal May...arumai thodaraddum umathu akkangal <br /><br />valthkkal MayuranAnonymousnoreply@blogger.com