Pages

March 18, 2014

தடம் மாறிப் போகோம்.

தடம் மாறிப் போகோம்.


தமிழனாய் பிறந்ததால் - நாம்
தடம் மாறிப் போகோம்
நல் தலைவனை
நம் வழிகாட்டியாய் கொண்டதால்
நாம் என்றும் வழி மாறி
நகரோம்
நாட்டினை பிரிந்து வாழ்ந்தாலும்
நாட்டிய ஆணிவேர்
இன்னும் உக்காமல்
ஆழமாய் அங்குதான்
அகல வேர் பரப்பி நிற்கின்றது.
ஆதலால்
நரை வீழ்ந்து
நடை தளர்ந்து போனாலும்- நாம்
தடம் மாறிப் போகோம்.

18.03.2014
‪#‎ஈழத்துப்பித்தன்‬

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.