Pages

January 24, 2021

வெள்ளிப்பனி சொரியும் காலம்

 


குழந்தைகளுக்கான இலக்கியத்தில் எமது புது முயற்சி. நாம் வாழும் தேசத்தின் வாழ்வைப் பாட முயன்றுள்ளோம். வரவேற்று உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை/விமர்சனங்களை முன் வையுங்கள். அது எம்மை வளம்படுத்தும்.

இணுவையூர் மயூரனின் ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் நூலில் இடம்பெற்ற பனிக்காலப் பாடல்.

„வெள்ளிப்பனி சொரியும் காலம்“

வரிகள்: இணுவையூர் மயூரன் (ஈழத்துப்பித்தன்)

இசை: ப.கருணாகரன்

பாடியோர்: க.சதுர்சிகா, இ.தர்சிகா

ஒலிப்பதிவு: யோகம்மா கலையகம் முல்லைத்தீவு

ஒருங்கிணைப்பு: குமாரு யோகேஸ்

காட்சிப்பதிவு: தேன்மொழி, மயூரன், மகிழினி

வெளியீடு: மகிழம் படைப்பகம் - சுவிஸ்

தயாரிப்பு: பாசல் தமிழ்ச் சங்கம் - சுவிஸ்

பகிர்ந்து Subscribe செய்து நல்லாதாரவு நல்குமாறு அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.


https://youtu.be/I5WN7BuSdOg

No comments:

Post a Comment

தேடி வந்தோரே தங்கள் கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன்.